வாழ்வுரிமை கட்சி பிரமுகர் தனது மனைவியுடன் தீக்குளிக்க முயற்சி..!
பாசமாக வளர்த்த நாயை விரட்டி விட்டவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, பொலிஸ் நிலைய வாசலில் தமிழக வாழ்வுரிமை கட்சி பிரமுகர் தனது மனைவியுடன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்தியாவின் தமிழகத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்டச் செயலாளர் சதீஷ்குமார். இவருடைய மனைவி சாதனா. திருமணம் முடிந்து சில மாதங்களே ஆன இவர்கள், திருப்பூர் சொர்ணபுரி லே அவுட் பகுதியில், தியாகராஜன் என்பவருக்குச் சொந்தமான வீட்டில் வாடகைக்கு வசித்து வந்தனர். இந்நிலையில், சதீஷ்குமாருக்கும் வீட்டின் … Continue reading வாழ்வுரிமை கட்சி பிரமுகர் தனது மனைவியுடன் தீக்குளிக்க முயற்சி..!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed